நாளை ரமலான் பண்டிகை : தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டுகோள்

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்படும் என தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்தின் 5 கடமைகளில் ரமலான் நோன்பு இருப்பது முக்கியமானது.

ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் சூரிய உதயம் முதல் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும்.

30-வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

அதன்படி, சனிக்கிழமை பிறை தெரியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிறை தெரியாததால் திங்கட்கிழமை ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே