தமிழகத்தை பாஜக அரசு ஒரு போதும் புறக்கணிக்காது : தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தை மத்திய பாஜக அரசு புறக்கணிக்காது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் சுமார் 60,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார் மேலும் தமிழகத்திற்கு சாதகமில்லாத திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்யவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே