மத்திய அமைச்சரவையில் மீண்டும் இடமளிக்க வேண்டாம்! : பிரதமர் மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம்

மத்திய நிதி அமைச்சராக இருப்பவர் அருண் ஜெட்லி கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது நாளை பதவி ஏற்க இருக்கும் மோடி அவர்களுக்கு அருண் ஜெட்லி அவர்கள் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் அந்த கடிதத்தில் மத்திய அமைச்சரவையில் மீண்டும் இடமளிக்க வேண்டாம் என அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே