பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த தனுவர்ஷா கடந்த சில ஆண்டுகளாக இருக்கைகளில் ஒரே நேரத்தில் எழுதும் பயிற்சியை தொடங்கியுள்ளார்.
தற்போது தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளில் எழுதும் தனுவர்ஷா, அதேபோல் ஓவியம் வரைந்தும் அசத்துகிறார்.