BREAKING NEWS : தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராக சென்னை ஆலந்தூரில் தவ்ஹீத் ஜமாத்தினர் பிரம்மாண்ட பேரணி!

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

CAA Protest Chennai Aalandhur

வடமாநிலங்களில் தொடரும் போராட்டம் தென் மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

CAA Protest Chennai Aalandhur

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இன்று சென்னை ஆலந்தூர் பகுதியில் தவ்ஹீத் ஜமாத் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்தாருடன் ஆலந்தூர் பேருந்து பணிமனையில் இருந்து பேரணியாக போராட்டம் நடத்தி செல்கின்றனர்.

ஆலந்தூரில் இருந்து ஆளுநர் மாளிகை வரை இந்த பேரணி நடைபெறும் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே