மகாராஷ்டிரா : இன்று (ஜூலை 03) ஒரே நாளில் 6364 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்தை கடந்தது.

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,990- ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 198 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 8,376-ஆக அதிகரித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே