BREAKING NEWS : உள்ளாட்சித் தேர்தல் – வேட்பு மனுதாக்கல் எண்ணிக்கை வெளியீடு..!!

ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கின்றன.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே