ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கின்றன.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கின்றன.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.