டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவராக கா.பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி கா.பாலச்சந்திரனை தமிழக அரசு நியமித்துள்ளது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார்.டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த அருள்மொழி பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், தஞ்சாவூரை சேர்ந்தவர் ஆவார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே