இந்தியா -சீனா எல்லை பிரச்சனை… சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ராஜ்நாத்சிங்!!

இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடவுள்ளார் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் நிலையில் அறிவிப்பு வெளியாகிறது.

இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினை காரணமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஐந்து ரபேல் போர் விமானம் இந்தியா வந்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக முக்கியமான அறிவிக்கை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே