வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதற்காக பிரதமர் மோடி வாரணாசி வருகை

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் தான் போட்டியிட்டு வென்ற வாரணாசி மக்கள் தொகை வாக்காளர்களுக்கு நன்றி சொல்கிறார். அவருக்கு தற்போது விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது, தற்போது விமான நிலையத்தில் இருந்து அவர் காசிவிசுவநாதர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வந்துருந்தார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே