ராகுல் தான் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் : திருநாவுக்கரசர்

சென்னை கிண்டியில் நேரு சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருச்சி தொகுதி எம்பியுமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராகுல் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என்று கூறினார் .

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே