சென்னையில் இன்று ஒரேநாளில் 55 பேருக்கு கொரோனா…

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,596 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது.

தென்காசியில் 5 பேருக்கும், விழுப்புரத்தில் 4 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூரில் தலா 3 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 2 பேருக்கும், கோவை, நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரத்தில் தலா ஒருவருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.

மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை:

வ.எண்மாவட்டம்20.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்21.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.சென்னை30355358
2.கோவை1331134
3.திருப்பூர்109109
4.ஈரோடு7070
5.திண்டுக்கல்7676
6.திருநெல்வேலி6262
7.செங்கல்பட்டு53356
8.நாமக்கல்50151
9.திருச்சி5050
10.திருவள்ளூர்4848
11.மதுரை4646
12.தேனி4343
13.கரூர்4242
14.நாகப்பட்டினம்4444
15.ராணிப்பேட்டை3939
16.தஞ்சாவூர்46349
17.தூத்துக்குடி2727
18.விழுப்புரம்36440
19.சேலம்2424
20.வேலூர்2222
21.திருவாரூர்27128
22.கடலூர்2626
23.தென்காசி26531
24.திருப்பத்தூர்1717
25.விருதுநகர்1919
26.கன்னியாகுமரி1616
27.திருவண்ணாமலை1212
28.சிவகங்கை1212
29.ராமநாதபுரம்1111
30.நீலகிரி99
31.காஞ்சிபுரம்9110
32.பெரம்பலூர்55
33.கள்ளக்குறிச்சி325
34.அரியலூர்44
35.புதுக்கோட்டை11
மொத்தம்1,520761,596

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே