#BREAKING : டெல்லியில் அறிகுறியின்றி 186 பேருக்கு கொரோனா தொற்று!

டெல்லியில் அறிகுறியே தென்படாத 186 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் நேற்று 186 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் யாருக்கும் அறிகுறிகள் இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார்.

மேலும், அறிகுறி இல்லாமல் தொற்று இருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.

தற்போதைய குழலில் டெல்லியில் ஊரடங்கில் எந்த விலக்கும் அளிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே