மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 2 பேர் பலி

மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்து இருவர் உயிரிழந்துள்ளனர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் ஏழுமலை இருவரும் விவசாய மற்றும் கட்டிட வேலை பார்த்து வருகிறார்கள் இருவரும் வேலை முடிந்த பிறகு அங்கு விற்பனை செய்யப்படும் எரிசாராயத்தை குடித்ததால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 414 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே