நாளை மறுநாள் சித்ரா பெளர்ணமி – திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடை

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் இதைக் கட்டுப்படுத்த அடுத்த எல்லா முயற்சிகளை முடுக்கிவிட்டு, துரியதாகச் செயல்படுத்திவருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் வருடா வருடம் நடக்கும் ஆன்மீக நிகழ்வான கிரிவலத்துக்கு மக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சித்ரா பெளர்ணமியை ஒட்டி நாளை மறுநாள் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளியூர் மக்கள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் கிரிவலம் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே