கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று 9 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 21 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்ட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21 பேரும் நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே