இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,596 ஆக அதிகரித்துள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது.
தென்காசியில் 5 பேருக்கும், விழுப்புரத்தில் 4 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூரில் தலா 3 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 2 பேருக்கும், கோவை, நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரத்தில் தலா ஒருவருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.
மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை:
வ.எண் | மாவட்டம் | 20.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர் | 21.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் | மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை |
1. | சென்னை | 303 | 55 | 358 |
2. | கோவை | 133 | 1 | 134 |
3. | திருப்பூர் | 109 | 109 | |
4. | ஈரோடு | 70 | 70 | |
5. | திண்டுக்கல் | 76 | 76 | |
6. | திருநெல்வேலி | 62 | 62 | |
7. | செங்கல்பட்டு | 53 | 3 | 56 |
8. | நாமக்கல் | 50 | 1 | 51 |
9. | திருச்சி | 50 | 50 | |
10. | திருவள்ளூர் | 48 | 48 | |
11. | மதுரை | 46 | 46 | |
12. | தேனி | 43 | 43 | |
13. | கரூர் | 42 | 42 | |
14. | நாகப்பட்டினம் | 44 | 44 | |
15. | ராணிப்பேட்டை | 39 | 39 | |
16. | தஞ்சாவூர் | 46 | 3 | 49 |
17. | தூத்துக்குடி | 27 | 27 | |
18. | விழுப்புரம் | 36 | 4 | 40 |
19. | சேலம் | 24 | 24 | |
20. | வேலூர் | 22 | 22 | |
21. | திருவாரூர் | 27 | 1 | 28 |
22. | கடலூர் | 26 | 26 | |
23. | தென்காசி | 26 | 5 | 31 |
24. | திருப்பத்தூர் | 17 | 17 | |
25. | விருதுநகர் | 19 | 19 | |
26. | கன்னியாகுமரி | 16 | 16 | |
27. | திருவண்ணாமலை | 12 | 12 | |
28. | சிவகங்கை | 12 | 12 | |
29. | ராமநாதபுரம் | 11 | 11 | |
30. | நீலகிரி | 9 | 9 | |
31. | காஞ்சிபுரம் | 9 | 1 | 10 |
32. | பெரம்பலூர் | 5 | 5 | |
33. | கள்ளக்குறிச்சி | 3 | 2 | 5 |
34. | அரியலூர் | 4 | 4 | |
35. | புதுக்கோட்டை | 1 | 1 | |
மொத்தம் | 1,520 | 76 | 1,596 |