இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,374 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 77 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை,3072ல் இருந்து 3,374 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 75ல் இருந்து 77 ஆகவும் அதிகரித்துள்ளது.

267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  • அதிகபட்சமாக மஹாராஷ்டிரா – 490
  • தமிழகம் – 485 பேரும்,
  • கேரளா – 445
  • டில்லி – 306
  • தெலுங்கானா – 269
  • உ.பி.,- 227
  • ராஜஸ்தான் -200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

அதேபோல், மஹாராஷ்டிராவில் 24 பேரும், தமிழகத்தில் 4 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே