தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு: பீலா ராஜேஷ்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், அதில் 4 பேர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.

சேலத்தில் 80 ஆயிரம் பேருக்கும், சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே