ஆப்கானிஸ்தான், காபூல் நகரில் உள்ள ஒரு மருத்துவமனை மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு இந்தியா தன்னுடைய கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.
மேலும் பலி எண்ணிக்கை பற்றிய விபரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.