தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
அதில் :
- முதல் வாரம் ஆலையின் ஒட்டு மொத்த கொள் திறனுக்கு உற்பத்தி செய்ய கூடாது. முதல் வாரம் முழுவதும் சோதனை முறையில் ஆலையை இயக்க வேண்டும்.
- ஒருவர் பயன்படுத்திய கருவியை மற்றொருவர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- அனைத்து உபகரணங்கள் , கருவிகள் , வாயு கசிவு உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்.
- ஊழியர்கள் ஆலைக்குள் நுழையும் முன் , உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.