#BREAKING : தமிழகத்தில் துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்க அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்க அரசாணை வெளியீடு!

நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊரகப் பணி விதிகளில் வரைவு திருத்த அறிக்கை அனுப்ப வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே