கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ரத்தன் டாடா..!

இன்று முதல்கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் டாடா குழும தலைவர் ரத்தன் டாடா

இது தொடர்பாக ரத்தன் டாடா வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில் “இன்று எனக்கு முதல் கட்ட தடுப்பூசி கிடைத்ததற்கு மிகவும் நன்றி. இது சிரமமும், வலியும் அற்றதாக உள்ளது. அனைவருக்கும் விரைவில் நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே