H.வசந்தகுமார் எம்.பி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வணிக மற்றும் சமூக சேவை முயற்சிகளில் அவரது முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என்று மோடி தெரிவித்துள்ளார்.

அவருடனான சந்திப்புகளின் போது தமிழகத்தின் முன்னேற்றம் குறித்த அவர் ஆர்வம் கொண்டவர் என்றும் பதிவிட்டுள்ளார்.

அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் என்று மோடி தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே