கர்நாடக ஸ்பெஷல் முந்திரி கோசம்பரி.

கோசாம்பரி என்பது பருப்பு வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பொதுவான தென்னிந்திய சாலட் ஆகும். ஆனால் இன்று நாங்கள் பகிர்ந்து கொள்ள விருக்கும் ரெசிபி முந்திரி வைத்து செய்யக்கூடிய முந்திரி கோசாம்பரி எனப்படும் ஒரு சாலட் ரெசிபி ஆகும். முந்திரி கோசாம்பரி விரைவாக செய்யக்கூடிய ஒரு செய்முறையாகும். இதை சாப்பிட்டால் நீங்க நீண்ட நீண்ட நேரத்திற்கு பசியை உணர மாட்டீர்கள்.இந்த ரெசிபியை உருவாக்குவது எளிதானது என்பதால், விருந்துகளின் போது இந்த முந்திரி கோசாம்பரியை செய்து, உங்கள் அன்புக்குரியவர்களுடன் அவற்றை அனுபவித்து மகிழுங்கள். முந்திரி மற்றும் பிரெஷான தேங்காய் கொண்டு செய்யக்கூடிய இந்த முந்திரி சாலட் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது மட்டும் அல்லாமல் மனநிறைவையும் தரும்.
முக்கிய பொருட்கள்
-1 தேவையான அளவு முந்திரி
-1 துருவிய தேங்காய்
பிரதான உணவு
-1 நறுக்கிய கொத்தமல்லி இலை
-3 பச்சை மிளகாய்
-1 உப்பு
வெப்பநிலைக்கேற்ப
-6 கறிவேப்பிலை
-1 கடுகு விதைகள்
-1 சீரக விதைகள்
-1 பச்சை வேர்க்கடலை
-1 உளுந்து பருப்பு
-1 பெருங்காயம்
-1 சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
How to make: கர்நாடக ஸ்பெஷல் முந்திரி கோசம்பரி
Step 1:
ஒரு பாத்திரத்தில் நெய் சேர்க்கவும் நெய் சூடானதும் அதில் கடுகு, சீரகம் மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் / ஹிங் சேர்க்கவும். கடுகு, சீரகம் பொரிந்தவுடன் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்க்கவும். பின்பு அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
Step 2:
அடுத்து ஒரு பாத்திரத்தில் முந்திரி, தேங்காய் மற்றும் தாளித்து வைத்துள்ள கடுகு தட்காவை சேர்க்கவும். இப்போது உப்பு சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும்.
Step 3:
பின்பு அதில் கிண்ணத்தில் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும். முந்திரி கோசாம்பரி சாலட் இப்பொது தயாராகிவிட்டது.
Step 4:
உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதை நீங்கள் ஒரு மாலை சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.இந்த புதுவிதமான சாலட் ரெசிபியை உங்கள் குடும்பத்தாருடன் சாப்பிட்டு மகிழுங்க.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே