ஜெ.பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்ததினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதாவின் பிறந்த தினம் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அவரது 72வது பிறந்தநாளையெட்டி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே