பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள்… தூத்துக்குடி முன்னாள் எஸ்.பிக்கு பணியிடம் ஒதுக்கீடு!!

ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்.பியாக ஜெயலட்சுமி நியமனம்.
  • தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பியாக ஜெயச்சந்திரன் நியமனம்.
  • நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்.பியாக ஷியாமளாதேவி நியமனம்
  • சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் – கண்ணம்மாள் நியமனம்.
  • தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் பாலகோபாலனுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் எஸ்.பி அருண் பால கோபாலன், சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.யாக நியமனம்.
  • சென்னை சிபிசிஐடி சைபர் செல் எஸ்பியாக சிபி சக்ரவர்த்தி நியமனம்.
  • சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜி.யாக ஓம் பிரகாஷ் மீனா நியமனம்.
  • அம்பத்தூர் உதவி ஆணையராக தீபா சத்யன் நியமனம்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே