இந்தியாவில் ஜூலை 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை

சர்வதேச விமானங்களுக்கு ஜூலை 31- ஆம் தேதி வரை தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதன் விளைவாக பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் விமான போக்குவரத்தும் அடங்கும். இந்நிலையில் சர்வதேச விமானங்களுக்கு ஜூலை 31- ஆம் தேதி வரை தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது .

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே