உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவில் இருந்து குணமடைந்து, டிஸ்சார்ஜ் ஆனார்.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் இதற்கு அமைச்சர் கே.பி.அன்பழகன், அதற்க்கு மறுப்பு தெரிவித்தார்.

இதன்காரணமாக, அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது.

இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே