மே மாதத்திற்கான ரேசன் பொருட்களை பெற ஏப்.24, 25ல் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வீடு தேடி வரும்…

கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களுக்கு ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரேஷன் பொருள் வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே