கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்த முடிவு..!!

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த உத்தரவு

சென்னையில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவு

கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் தெரிவிக்கும் தகுதியுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு உடனடி அனுமதி

கொரோனா சிகிச்சை மையங்களில் போதுமான அளவிற்கு மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க உத்தரவு

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா RT-PCR பரிசோதனைகளை அதிகப்படுத்த உத்தரவு

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த உத்தரவு

கொரோனா தடுப்பூசி மருந்து வீணாவதை தடுக்கும் வகையில் செயல்பட அறிவுறுத்தல்

மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி மையங்களை அமைக்க உத்தரவு

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே