தமிழகத்தில் ஊரடங்கு மீறல் – ரூ.1.06 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,94,339 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,28,823 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனர்.

2,14,951 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ1.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே