ஈரோட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் 26 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 163 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இன்று மட்டும் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட, அம்மாவட்டத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

நெல்லையில் இன்று ஒரேநாளில் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று நாமக்கலில் 8 பேருக்கும், சென்னையில் 7 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தின் இன்றைய நிலவரம்:

வ.எண்மாவட்டம்கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.சென்னை163
2.கோவை60
3.திண்டுக்கல்46
4.திருநெல்வேலி56
5.ஈரோடு58
6.திருச்சி36
7.நாமக்கல்41
8.ராணிப்பேட்டை27
9.செங்கல்பட்டு28
10.கரூர்23
11.தேனி40
12.மதுரை25
13.விழுப்புரம்20
14.கடலூர்13
15.சேலம்14
16.திருவள்ளூர்13
17.திருவாரூர்13
18.நாகப்பட்டினம்12
19.தூத்துக்குடி22
20.விருதுநகர்11
21.திருப்பத்தூர்16
22.திருவண்ணாமலை9
23.தஞ்சாவூர்11
24.திருப்பூர்26
25.கன்னியாகுமரி14
26.காஞ்சிபுரம்6
27.சிவகங்கை6
28.வேலூர்11
29.நீலகிரி4
30.தென்காசி3
31.கள்ளக்குறிச்சி3
32.ராமநாதபுரம்2
33.அரியலூர்1
34.பெரம்பலூர்1
மொத்தம்834

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே