தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளில் 14 பேருக்கு கொரோனா

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளில் 13 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் தனியார் பள்ளியில் 6 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்றும் ஆடுதுறை தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே