#Breaking News : பிறை தென்பட்டது – நாளை முதல் ரமலான்

ரமலான் பிறை தென்பட்டதையொட்டி நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

வீடுகளில் நோன்பு திறப்பு , சிறப்பு தொழுகையை இஸ்லாமியர்கள் செய்து கொள்ள வேண்டும்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைவரும் தங்கள் பகுதிகளில் தொழுகையை நடத்தி கொள்ள வேண்டும் என இஸ்லாமியர்கள் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அறிக்கை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே