கண்கலங்கிய சிவன்- ஆறுதல் கூறிய பிரதமர்

இஸ்ரோ நிறுவனத்தைப் பார்வையிட்டுப் புறப்பட்ட பிரதமர் மோடியிடம், இஸ்ரோ தலைவர் கண்கலங்கினார். பிரதமர் மோடி அவரைக் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு வந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகளிடையே உரையாற்றினார். பின்னர் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து அவர் புறப்பட்டார்.

அப்போது, பிரதமர் அருகே நின்றிருந்த இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். அவரை கட்டியணைத்த பிரதமர் மோடி தட்டிக் கொடுத்து தேற்றினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே