தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் செய்தி கடந்த சில நிமிடங்களாக முடங்கியுள்ளது.
கொரோனா நோய்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் வாட்ஸ்ஆப் செயலியின் பயன்பாடு அதிகரித்துள்ளது, இதனால் கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் செயலி தொடர்ந்து முடங்கி வருவது குறிப்பிடத்தக்கது.