புதிய உச்சத்தில் கொரோனா.. 40,000-ஐ நெருங்கும் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,301 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,633 ஆகவும் அதிகரித்துள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே