திருச்சி முக்கொம்பில் குடிமராமத்து பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி

திருச்சியில் முக்கொம்பில் புதிய கதவணை கட்டும்பணிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மும்கொம்பில் புதிய கதவணை கட்டப்பட்டு வருகிறது.

2018 ஆகஸ்ட் மாதம் முக்கொம்பு பழைய கதவணை வெள்ளப்பெருக்கால் உடைந்தது.

இந்நிலையில் புதிய கதவணை கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்து வரும் முதலமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே