NLC பாய்லர் வெடித்து விபத்து : உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு

நெய்வேலி என்.எல்.சி விபத்தில் நேற்று மாலை முதல் தற்போது வரை மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.

நேற்று மாலை முதல் தற்போது வரை மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த 17 பேரில் 16 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே