கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் அமைச்சர் காமராஜ்..!!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணமாக அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முதல், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தடுப்பூசி கொண்டனர்.

இதனை தொடர்ந்து, கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே