மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம்…! சென்னை மாநகராட்சி

சென்னையில் மாஸ்க் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தரவை மீறி மாஸ்க் அணியாமல் வாகனங்கள் ஒட்டி சென்றால் வாகனங்களை பறிமுதல் செய்து ஓட்டுநர் உரிமம் 6 மாத காலத்திற்கு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே