கொரோனா மருந்துகளுக்கு ஜிஸ்டி விலக்கு தேவை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன், “ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெருந்தொற்றுக்குச் சிகிச்சையளிக்க தேவையான மருந்துகள்,உபகரணங்கள் உள்பட அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்களிக்கத்திருக்க வேண்டும்.
உடனே எடுத்திருக்க வேண்டிய முடிவு இது.
பரிந்துரைக்குழுவினை உருவாக்கி இருப்பது அதிருப்தியளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.