சென்னையில் 5 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னையில் 5 டி.எஸ்.பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக டிஜிபி திரிபாதி அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

  • கோட்டூர் சரக டிஎஸ்பி சுதர்சன், பூவிருந்தவல்லி சரக உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்;
  • பூவிருந்தவல்லி சரக உதவி ஆணையர் செம்பேடு பாபு, கோட்டூர் புரம் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்;
  • அதேபோல எண்ணூர் சரக டிஎஸ்பி உக்கிர பாண்டியன், தாம்பரம் உதவி ஆணையராகவும்,
  • திருவள்ளூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பி பிரகாஷ்குமார்,
  • புளியந்தோப்பு உதவி ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே