இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 04) ஒரே நாளில் 125 பேருக்கு கொரோனா தொற்று

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றுஒரே நாளில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ராமநாதபுரத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,268-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மாவட்டம் முழுவதும் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே