உ.பி.யில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா; இதில் 42 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 42 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் என்றும்; மாநிலத்தில் ஏற்கெனவே 113 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதை அடுத்து, மாநிலத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே