கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழகம்- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர்.
குஜராத்- அகமதாபாத், சூரத், பெலகவி.
கர்நாடகா- பெங்களூரு, கல்புரகி, உடுப்பி.
தெலங்கானா- ஹைதராபாத், மெட்சல்-மல்காஜ்கிரி.