உச்சநீதிமன்றத்தின் முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சநீதிமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.
கூட்டம் கூடுவதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.