இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,02,742-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51,797-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 19,77,779-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 55,079 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 876 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 57,937 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.