முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் அதிமுக அவைத்தலைவர் மது சூதனனை சந்தித்துப் பேசினார்.
வட சென்னை- பழைய வண்ணாரப் பேட்டை பகுதியில் உள்ள மது சூதனன் இல்லத்தில் மாலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
உடல் நலக்குறைவு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும், வீட்டில் ஓய்வு எடுத்து வரும் மதுசூதனனிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடல் நலன்குறித்து கேட்டறிந்தார்.
சுமார் 20 நிமிடங்கள் வரை, இந்த சந்திப்பு நீடித்தது.